வணிகம்
பொருளாதாரம், சந்தை மற்றும் வணிக செய்திகள்
பெரும்போகத்தை முன்கூட்டியே ஆரம்பிக்க யோசனை
பெரும்போகத்தை தாமதிக்காமல் முன்கூட்டியே ஆரம்பித்து, ஓரளவு நீரை மீதப்படுத்தி 2027 சிறுபோகத்தையும் மார்ச் 15 அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் ஆரம்பித்தால் இரு போகங்களையும் எந்தவித பிரச்சினையும் இன்றி வெற்றிகரம…

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கு தற்காலிக விண்ணப்ப முறை
இலங்கை பொலிஸின் பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் தடையகற்றல் பிரிவினால் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், பின்னணி அறிக்க…

இலங்கை வழியாக 14 லம்போர்கினி கார்கள்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதுடன், உலகளாவிய கடல் போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிக பெறுமதியான பொருட்களை கொண…

2027 இரண்டாம் பாதியில் IMF திட்டத்தை நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) தற்போது நடைமுறையில் உள்ள நான்கு வருட திட்டத்தை 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெர…

ஜூலை VAT-ஐ ஆகஸ்ட் 20க்குள் செலுத்துங்கள்
2026 ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரி (VAT) ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது. வரி செலுத்தத் தவறினால் அல்லது தா…

நீண்டகால எரிபொருள் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நீண்டகால ஒப்பந்தங்களின் கீழ் பெட்ரோல் 92 Unl, Murban ரக கச்சா எண்ணெய் மற்றும் டீசல் (0.05% M.S.) ஆகியவற்றைக் கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமத…

போலி நிறுவனங்கள் மூலம் 715 மில்லியன் டொலர் வெளிநாடுகளுக்கு!
2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில் 105 போலி நிறுவனங்கள் ஊடாக சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், 2023 ஜனவரிக…

மத்தள விமான நிலையத்திற்கு சீன, இந்திய முதலீட்டாளர்கள்
மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள முதலீட்டு முன்மொழிவுகளில் சீன மற்றும் இந்திய நிறுவனங்களின் முன்மொழிவுகளும் உள்ளடங்குவதாக துறைமுகங்கள்,…

கள்ள 5,000 ரூபா நோட்டுகளுடன் இருவர் கைது
முழங்காவில் பகுதியில் உள்ள வங்கியொன்றில் பணத்தை வைப்பிலிடுவதற்காக வந்த இருவர் போலி 5,000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2026 ஆகஸ்ட் 8ஆம் திகதி நண்பகல், முழங்கா…

கள்ளப் பணம் அச்சிட்ட சந்தேகநபர் கைது
மிரிஹான பகுதியில் உள்ள தொடர்பாடல் நிலையமொன்றில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டதாக சந்தேகிக்கப்படும் 53 வயதுடைய நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 202…

ட்ரைடன்ட் கெம்பார் நிலக்கரி கொள்வனவில் EGLக்கு ரூ.5.68 பில்லியன் நஷ்டம்
இலங்கையில் தரம் குறைந்த நிலக்கரியை வழங்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ‘ட்ரைடன்ட் கெம்பார்’ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்வனவு காரணமாக, நான்கு மாத காலப்பகுதியில் இலங்கை மின்சார உற்ப…

தேங்காய் எண்ணெய் நிறுவனங்களின் ரூ.2.9 பில்லியன் வரி நிலுவை அம்பலம்!
சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டுக்கான நிலுவை வரியாக 2,891 மில்லியன் ரூபாயை செலுத்த வேண்டியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர…

அதிக விலைக்கு நாட்டு அரிசி விற்ற நிறுவனத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்
2022ஆம் ஆண்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாட்டரிசிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையான 220 ரூபாயை விட அதிகமாக, சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோகிராம் 225 ரூபாய் என்ற விலையில் விற்பனை ச…

TM App தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட பட்டியலில் சேர்ப்பு
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) வங்கிகள் சட்டத்தின் 83(ஏ) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, TM App எனும் செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அ…

“சிலோன் டீ வில்லேஜ்” திட்டத்திற்கு ரூ.237 மில்லியன் மேலதிக நிதி
“சிலோன் டீ வில்லேஜ்” 500 தேயிலை கிராமங்கள் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக 237 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மேலதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை…

லங்கா சதொச 11 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது
லங்கா சதொச நிறுவனம் இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலை குற…

இலங்கைக்கு அமெரிக்க சுங்கவரி 10% ஆக குறைப்பு
இலங்கைக்கான அமெரிக்க சுங்கவரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப…

போலி பொலிஸ் பெயரில் நிதி மோசடி: பொலிஸ் எச்சரிக்கை
பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடமிட்டும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத…

ஸ்பெஷல் சாராயத்தின் விலை ரூ.20 உயர்வு
டிஸ்டிலரீஸ் கம்பனி ஒஃப் ஸ்ரீ லங்கா (DCSL) நிறுவனம், 750 மில்லிலிட்டர் ஸ்பெஷல் சாராயத்தின் (Special Arrack) போத்தலின் விலையை ரூபாய் 20-ஆல் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரித்துள்…

கிழங்கு மற்றும் காய்கறி பயிர்களுக்கு புதிய காப்புறுதி திட்டம்
கிழங்கு மற்றும் காய்கறி பயிர்களுக்கான புதிய காப்புறுதி திட்டம் ஒன்றை விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு,…
