வெளிநாட்டில் இருந்து சந்தேகநபர் ஒருவர் இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ஃபெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வந்தமை தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்கள் பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளன.




