Updated throughout the day
சமீபத்திய செய்திகள்
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
துபாயில் பதுங்கியிருந்த, சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (25) அதிகாலை இ…

சுகீஸ்வர பண்டார செப்டம்பர் 09 வரை விளக்கமறியலில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார செப்டம்பர் 09ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட…

கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்
களனி கங்கையிலிருந்து நீர் பெறப்படும் இடத்தை அண்மித்த பகுதியில் நீரின் தரத்தை பாதிக்கக்கூடிய அவசர நிலை ஏற்பட்டுள்ளதால், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தற்காலிகமா…

22ஆவது திருத்தத்திற்கு எதிராக மற்றுமொரு மனு
அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மற்றுமொரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடக செயற்பாட்டா…

ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கை
அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வ…

இலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்
இலங்கையின் கடல் எல்லையில் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான புதிய உரிமங்களை வழங்கும் வேலைத்திட்டம் இன்று (25) ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபை…

சுங்க வரியின்றி சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது
சுங்க வரியின்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் இரண்டு இந்திய பிரஜைகள் இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தட…

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுவன் மீட்பு
மாத்தறை பொல்ஹேன கடற்கரையில் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுவன் ஒருவன் மாத்தறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார். 2026.08.24 அன்று மாலை…

வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
வெளிநாட்டில் இருந்து சந்தேகநபர் ஒருவர் இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ஃபெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார். சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வந்…

பெரும்போகத்தை முன்கூட்டியே ஆரம்பிக்க யோசனை
பெரும்போகத்தை தாமதிக்காமல் முன்கூட்டியே ஆரம்பித்து, ஓரளவு நீரை மீதப்படுத்தி 2027 சிறுபோகத்தையும் மார்ச் 15 அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் ஆரம்பித்தால் இரு போகங்களையும் எந்தவித பிரச்சினையும் இன்றி வெற்றிகரம…
