உள்ளூர்
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
துபாயில் பதுங்கியிருந்த, சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (25) அதிகாலை இ…

கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்
களனி கங்கையிலிருந்து நீர் பெறப்படும் இடத்தை அண்மித்த பகுதியில் நீரின் தரத்தை பாதிக்கக்கூடிய அவசர நிலை ஏற்பட்டுள்ளதால், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தற்காலிகமா…

ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கை
அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வ…

சுங்க வரியின்றி சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது
சுங்க வரியின்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் இரண்டு இந்திய பிரஜைகள் இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தட…

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுவன் மீட்பு
மாத்தறை பொல்ஹேன கடற்கரையில் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுவன் ஒருவன் மாத்தறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார். 2026.08.24 அன்று மாலை…

வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
வெளிநாட்டில் இருந்து சந்தேகநபர் ஒருவர் இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ஃபெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார். சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வந்…

வறண்ட வலய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைகிறது
நாட்டின் ஈர வலயத்தில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் பிரச்சினை இல்லையெனினும், வறண்ட வலயத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்கொள்ளளவு வேகமாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவி…

வறட்சியால் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரை சுமார் 8,000 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. சபையின் தலைவர் பிரேமசிறி…

பதுளை வைத்தியசாலையின் காணாமல்போன வைத்தியரின் சடலம் மீட்பு
காணாமல்போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் நிபுணர் வைத்தியரின் சடலம் மஹியங்கனை, மாபாகட 17ஆம் மைல்கல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொ…

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான வயது வரம்பு 40 ஆக அதிகரிக்க திட்டம்
முச்சக்கர வண்டி சேவையில் சாரதியாக இணைவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பாடசாலை கல்விய…

கெக்கிராவையில் கூரிய ஆயுதத் தாக்குதலில் ஒருவர் பலி
2026.08.23 அன்று அதிகாலை, கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைக…

ராகம விபத்தில் 8 வயது சிறுமி பலி
2026.08.22 அன்று காலை, ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகம–வல்பொல வீதியில் வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு லொறிகள் மற்றும் கார் ஒன்று தொடர்புபட்ட விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். வல்ப…

பளை மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி
2026.08.22 அன்று மாலை, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம்–கிளிநொச்சி வீதியில் 271ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நோக்கி பய…

கஞ்சாவுடன் இருவர் கைது
2026.08.22 அன்று அதிகாலை மற்றும் பகல் வேளைகளில் ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமகல பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்பு தாக்குதல் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட இரு சுற்றிவளைப்புகளில் சந்த…

பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முயன்ற 6 பேர் கைது
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2026.08.19 அன்று காலை கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் பரந்தன் பகுதியி…

மொனராகலை விபத்தில் ஐவர் பலி
மொனராகல, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய - மொனராகல வீதியின் கும்புக்கன கறுப்புப் பாலத்தில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்ப…

சுகாதார பரிசோதகர்கள் இன்று சுகயீன விடுமுறை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தில் பணியாற்றிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்…

நந்தா மாலினிக்காக மூன்று நாள் தேசிய துக்க தினமாக பிரகடனம்
பிரபல இலங்கைப் பாடகி கலாநிதி நந்தா மாலினியின் மறைவை முன்னிட்டு ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களும் தேசிய துக்க தினங்களாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத்…

இறக்குமதியின்றி ஒரு பில்லியன் டொலர் மோசடி
எந்தவொரு இறக்குமதியையும் மேற்கொள்ளாமல் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் பாரிய மோசடி தொடர்பான விசாரணைகள், பேலியகொட பகுதியில் ம…

மோகினி எல்ல அருகே கார் விபத்து: ஐவர் காயமின்றி தப்பினர்
நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியில் மோகினி எல்ல அருகே கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஓடையில் விழுந்ததில், பருவகாலம் அல்லாத நிலையில் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வந்திருந்த ஐவர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். வ…
