அரசியல்
இலங்கை மற்றும் உலக அரசியல் செய்திகள்
சுகீஸ்வர பண்டார செப்டம்பர் 09 வரை விளக்கமறியலில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார செப்டம்பர் 09ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட…

22ஆவது திருத்தத்திற்கு எதிராக மற்றுமொரு மனு
அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மற்றுமொரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடக செயற்பாட்டா…

இலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்
இலங்கையின் கடல் எல்லையில் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான புதிய உரிமங்களை வழங்கும் வேலைத்திட்டம் இன்று (25) ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபை…

அண்மைய துப்பாக்கிச் சூடுகள் சாட்சிகளை கொல்லும் நடவடிக்கை – பிரதி அமைச்சர்
கடந்த சில நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் முழுமையாக சாட்சிகளை கொலை செய்யும் நோக்கில் இடம்பெற்றவை எனத் தெரியவருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ள…

ராஜ்நாத் சிங் அடுத்த மாதம் இலங்கை வருகிறார்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சராக அவர் மேற்கொள்ளும…

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கை குறித்து கவனம்
அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை அமைதியின்மை மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவ…

யாழில் திருவிழாவில் ஒலி பாதிப்பு: 157 பேர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட அதிகளவான ஒலி காரணமாக பாதிக்கப்பட்ட பலர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள…

நாமல் ராஜபக்ஷ FCIDக்கு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளார். விசாரணை தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெல்கொட விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு
தெல்கொட, அலுத் நுவர வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 19ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில், பியகம பகுத…

ரணிலின் பிரித்தானிய பயணம் தொடர்பில் புதிய தகவல்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்டதாகக் கூறப்படும் தனிப்பட்ட பயணத்திற்காக அரசாங்க நிதியில் 166 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக முன்வைக்கப…

பசிலின் பிணைப் பணத்தை பறிமுதல் செய்ய உத்தரவு
சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி மாத்தறை பகுதியில் 1.5 ஏக்கர் காணியை கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக, மு…

22ஆவது திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுக்கள்
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் த…

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 67 ஆக அதிகரிப்பு
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக…

அமெரிக்கா, சீனாவுக்கு புதிய தூதுவர்கள்
இலங்கை அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களை நியமித்துள்ளதுடன், இந்த நியமனங்கள் இரு நாடுகளுடனான இலங்கையின் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய ந…

நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு குறித்து ஐ.நா. நிபுணர் கவலை
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பதற்காக இலங்கை முன்மொழிந்துள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திர…

கொஹுவல சம்பவம் தொடர்பில் போலிச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் – பொலிஸ்
கொஹுவல பாலத்தின் கீழ் மோட்டார் சைக்கிளொன்றில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாகத் தோன்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருவதையடுத்து, பொய்யான தகவல்கள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய…

நீதிபதிகளின் ஓய்வு வயது: ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் இல்லை
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என சியாம் மகா நிகாயாவின் மல்வத்து பீடத்தின் மகா…

நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்து ஜனாதிபதியுடன் சட்டத்தரணிகள் பேச்சு
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாய…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு விரைவில்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் பிரதான உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப…

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க எதிராக நீதிமன்ற நடவடிக்கை
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவரத் தயாராகும் புதிய சட்டமூலத்திற்கு எதிராக அடுத்த வாரம் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப் போவதாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இன…
