முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
அரசியல்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக மற்றுமொரு மனு

அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மற்றுமொரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடக செயற்பாட்டா…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
22ஆவது திருத்தத்திற்கு எதிராக மற்றுமொரு மனு

அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மற்றுமொரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடக செயற்பாட்டாளர்களான இராஜ் வீரரத்ன, சாமர விஜேசூரிய, நந்தன குடா மீகொட, நிலந்த சத்சர கமகே மற்றும் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் உள்ள சில சரத்துகள் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், குறித்த சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்