பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளார்.
விசாரணை தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளார். விசாரணை தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளார்.
விசாரணை தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Lanka News administrator
முதலில் கருத்து தெரிவிக்கவும்