முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உள்ளூர்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான வயது வரம்பு 40 ஆக அதிகரிக்க திட்டம்

முச்சக்கர வண்டி சேவையில் சாரதியாக இணைவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பாடசாலை கல்விய…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான வயது வரம்பு 40 ஆக அதிகரிக்க திட்டம்

முச்சக்கர வண்டி சேவையில் சாரதியாக இணைவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வியை நிறைவு செய்தவுடன் இளைஞர்கள் முச்சக்கர வண்டி சாரதி தொழிலில் ஈடுபடுவதற்கு பதிலாக, அவர்களை மேலதிக கல்வி மற்றும் தொழிற்பயிற்சிக்கு வழிநடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, முச்சக்கர வண்டி சாரதி தொழிலில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது 40 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வியை நிறைவு செய்த உடனேயே இளைஞர்களை முச்சக்கர வண்டியை செலுத்தி தொழிலில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது எனவும், அதற்கு பதிலாக கல்வி மற்றும் தொழிற்பயிற்சி துறைகளில் தெளிவான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்