முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
அரசியல்

பசில் ராஜபக்ஷவை நாடு திரும்பச் செய்ய அமெரிக்க நீதிமன்ற உதவி கோரல்

நீதிமன்றங்களில் விசாரணைக்கு உள்ளாகி வரும் வழக்குகளில் ஆஜராகாத காரணத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நா…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பசில் ராஜபக்ஷவை நாடு திரும்பச் செய்ய அமெரிக்க நீதிமன்ற உதவி கோரல்

நீதிமன்றங்களில் விசாரணைக்கு உள்ளாகி வரும் வழக்குகளில் ஆஜராகாத காரணத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதற்காக சர்வதேச பொலிஸின் (இன்டர்போல்) உதவியையும் பெற்றுக்கொண்டு, அமெரிக்க நீதிமன்றத்தின் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் ‘திவயின’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தேவையான சந்தேகநபர் ஒருவர் எந்தவொரு நாட்டில் இருந்தாலும், அவர் அந்த நாட்டின் பிரஜையாக இருந்தால், அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அந்நாட்டு நீதிமன்றத்தின் ஒத்துழைப்பைப் பெற வேண்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்