முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உள்ளூர்

ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்தில் உயிரிழப்பு

முன்னாள் அமைச்சரவை அமைச்சர் மற்றும் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான தேஷானி குணரத்ன என…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்தில் உயிரிழப்பு

முன்னாள் அமைச்சரவை அமைச்சர் மற்றும் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான தேஷானி குணரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர்களுக்கு சொந்தமான புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தணமல்விலையில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்