முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உள்ளூர்

குடிவரவு குடியகல்வு கணினி முறைமை வழமைக்கு திரும்பியது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி முறைமையில் இன்று (11) முற்பகல் ஏற்பட்ட திடீர் கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதா…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
குடிவரவு குடியகல்வு கணினி முறைமை வழமைக்கு திரும்பியது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி முறைமையில் இன்று (11) முற்பகல் ஏற்பட்ட திடீர் கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்ததாவது, கோளாறுக்குள்ளான கணினி முறைமை தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கணினி முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று முற்பகல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்