முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உள்ளூர்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகம்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதன்படி, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் 2026 ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விடுதிகளுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல்கலைக்கழகம் மேற்கொண்ட தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோருக்கு பேராதனை பல்கலைக்கழகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.

2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளை வழமைபோன்று மற்றும் பாதுகாப்பாக முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்