பொரளை மகசின் சிறையில் சுமார் 40 கைதிகள் நேற்று இரவு பதற்றமான நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைக்கு வெளிப்புற பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் (STF) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




